இந்துக்களின் நற்செய்தி

நமது உலகம் தற்பொழுது மாறுதல், உலகமயமாதல், உலகின் பல பகுதிகளுக்கும் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லுதல், சுற்றுச்சூழல் சார்ந்த சவால்கள், மதம் சார்ந்த முரண்பாடுகள், பொருளாதார நெருக்கடி மற்றும் முன்னேற்றம் போன்றதொரு ,

Continue Reading

இந்து ஞானிகளை காபாற்ற வேண்டும்—அது ஏன்?

இந்து மறபில்‌ ஞானிகள்‌ வெவ்வேறு காலங்களிள்‌, வெவ்வேரு ஊர்களில்‌, வெவ்வேறு சூழ்நிலைகளில்‌ தோன்றி வருகிறார்கள்‌. இது இந்து மறபின்‌ தனிச் சிறப்பு. ஞானிகள் காலத்திற்க்கும்‌ ஊருக்கும்‌ சூழ்நிலைக்கும்‌ தகுந்த மாதிரி புதிய கருத்தும்‌,

Continue Reading

பரிசுத்த ஆவியும் குண்டலினி எனும் தெய்வீக சக்தியும் ஒன்றல்ல

அனைத்து மதங்களிடையேயும் ஒன்று போலக் காணப்படும் விஷயத்தைத் தேடும் இந்த நாகரிக உலகில் கிறுஸ்தவ மதத்தின் பரிசுத்த ஆவியும் இந்து மதத்தின் குண்டலினி எனும் பிரபஞ்சத்தின் தெய்வீக சக்தியும் சமம் என்று கிறுஸ்தவ மதத்தினரால் அடிக்கடி சொல்லப்படுகிறது. ஆனால் இவ்விரண்டு அம்ஸங்களும் ஒன்றுக்கொன்று பொருந்தாத முற்றிலும் மாறுபட்ட பிரபஞ்ச தத்துவங்களாகும். ஆதிகால வேத ஸாஸ்திரங்கள் சர்வ வல்லமையும் படைக்கும் ஆற்றலும் கொண்ட ஒரு தெய்வீக சக்தி இந்தப் பிரபஞ்சத்திலிருந்து வெளிப்படுகிறது என்று விவரிக்கிறது. இந்த சக்தி என்பது […]

Continue Reading

சகிப்புத்தன்மை போதுமானதல்ல: மத நல்லிணக்கத்தில் பரஸ்பர மரியாதையின் அவசியம்

மதநல்லிணக்கம் சார்ந்த விவாதங்களில் ‘பிற மதங்களைச் சார்ந்தவர்களின் நம்பிக்கைகளைச் சகித்துக்கொள்ளுதல்‘ எனும் சொற்றொடரை ஆதரிப்பது நாகரிககெனக் கருதப்படுகிறது. ஆமால் நாம் அதனைப் பிற மதத்தவர்களின் மனதைப் புண்படுத்தும் வார்த்தையாகவே கருதுகிறோம். கணவனோ மனைவியோ கூட ஒருவர் மற்றவரால் சகித்துக்கொள்ளப்படுகிறார்கள் என்ற வார்த்தையை ஏற்கமாட்டார்கள். சுயமரியாதையுள்ள எந்த ஊழியரும் தன் சக ஊழியர் தன்னைச் சகித்துக்கொள்கி–றார் என்பதை ஏற்கமாட்டார். நம்மைவிட நாம் யாரைத் தாழ்ந்தவராகக் கருதுகிறோமோ அவரைத்தான் நாம் சகித்துக்கொள்வதாகக் கூறிக்கொள்கிறோம். கிறுஸ்தவ மதபோதகர்கள் கிறுஸ்துவுக்கு எதிரானவர்களையும் விக்ரக […]

Continue Reading

அகத்தவரும் புறத்தவரும்: நமது பாரம்பரியத்தின் பெருமையை பேசுவது யார்?

சமஸ்கிருதத்திற்கான போர் என்னும் எனது நூல் ஷெல்டன் போலாக்கின் எழுத்துக்களை மையமாகக்கொண்ட மேற்கத்திய இந்தியவியலாளர்களின் ஒருபிரிவினரின் கருத்துக்களைப்பற்றிய ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறது. கடும் உழைப்பாளி என்பதால் போலாக் என்ற ஆராய்ச்சியாளரிடம் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. ஆனால் சமஸ்கிருதப் பாரம்பரியத்தைப்பற்றிய அவரது ஆராய்ச்சி அணுகுமுறையை என்னால் ஏற்க இயலவில்லை. ஏனெனில் அவரது ஆராய்ச்சி அணுகுமுறையானது ஹிந்து சமயங்களைத் தமது வாழ்வில் அனுஷ்டிக்கின்ற, பின்பற்றுகின்ற மக்கள் மிக உயர்வாக மதித்துப்போற்றும் சில ஆழ்ந்தக்கருத்துக்களையும் அதன் ஆதாரக் கட்டமைப்பையும் தகர்க்க, வேரரறுக்க, […]

Continue Reading

வரலாற்றுச் சான்றுகளைக் கடந்துசெல்லும் (ஓரங்கட்டும்) தர்மம்

பெரும்பாலான கிறுஸ்தவ அப்ரஹாமிக் கருத்து வேறுபாடுகளும் போர்களும் கடவுள் என்ன சொன்னார்? எப்படிச் சொன்னார்? மேலும் அதன் உண்மையான பொருள் என்ன? என்பதிலேயே துவங்குகின்றன. அதை மேலும் உறுதிபடுத்திக் கொள்ள மதங்களின் வழிபாட்டு முறைகளும் முக்கிய நம்பிக்கைகளும் விவாதிக்கப்பட்டு எழுதப்பட்டு அந்தத் தீவிர ஆழ்ந்த நம்பிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிறுஸ்துவ மதத்தில் வரலாற்றில் ஏசுவின் பங்கு எனும் சிந்தனை அவர்களின் ஏசுவின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட நூல்களில் நன்கு விளக்கப்படுகிறது. இவ்வாறு எழுதப்பட்ட பாடல்கள் […]

Continue Reading